கொரனோ வைரஸ் தாக்குதலில் 40 பேர் பலி -900 பேர் பாதிப்பு
சீனாவில் ஏற்பட்டுள்ள மர்ம அவைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 29 பேர் சீனாவில் பலி யாகியுள்ளனர் ,இந்த நோய்
தாக்கத்தினால் உலக நாடுகள் தழுவிய நிலையில் நாப்பது
பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 900 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த நோய் தாக்கம் உடைய 14 பேர் பிரிட்டன் வான் நிலையம் ஊடாக நாட்டுக்கு நுழைந்தவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது .
இந்த நோயானது பாம்ப்பில் இருந்து பரவியதாக தெரிவிக்க
படுகிறது ,சீனா நாட்டவர்கள் நாய் ,மற்றும் பாம்பு இறைச்சி
அதிகம் விரும்பி உண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது