கன்னட இனவெறி அமைப்புகளின் அத்துமீறல் முறியடிப்பு photo

Spread the love

தமிழகத்தில் -கன்னட இனவெறி அமைப்புகளின் அத்துமீறல் முறியடிப்பு*
……………………………………………..

கன்னட கொடி தமிழ்நாட்டில் அவமதிக்கப்பட்டதாக
கன்னட இனவெறி அமைப்புகள் கருநாடகாவில் சமூக ஊடகங்களிலும்


தொலைக்காட்சிகளிலும் செய்தியை பரப்பி
கர்நாடகாவில் இருக்கும் தமிழ்நாடு சுமையுந்து ஓட்டுனர்களை அவமதித்து அதை காணொலியாகவும் பரப்பினர்.

அதை தொடர்ந்து இன்று பேரணியாக தமிழ்நாடு எல்லை ஒசூரில் நுழைய திட்டமிட்டு வந்தனர்.


வருபவர்களை எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சி,
தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்கள் திரளாக எல்லைக்கு சென்றனர்.


தமிழ்நாடு எல்லையில் தமிழக காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டனர்.

கருநாடகாவில் பேரணியாக வந்த கன்னட இனவெறியினர்
கன்னட காவல்துறையால் கைது செய்யப்படாமல் ,
கருநாடக எல்லையில் சாலையில் சாமியானா

அமைக்கப்பட்டு விருந்தினரை போல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அவர்களை கைது செய்யாமல் நாங்கள் திரும்பி செல்ல மாட்டோம் என தோழர்கள் முழக்கமிட்டனர்.

சிறிது நேரத்தில் கன்னட காவல்துறை கன்னட வெறி அமைப்பினரை கைது செய்து எல்லையில் இருந்து அப்புறப்படுத்தியது.

எல்லை போராட்டத்தில்
நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் ரீகன் தமிழ்மாறன்,


துணைத் தலைவர் தோழர் உதிரமாடன்,
தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர்
தோழர் செம்பரிதி,


தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் நடவரசன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் அமைதியை குலைக்கும் வண்ணம் இது போன்ற செயல்கள், கன்னட வெறிஅமைப்புகளால்
கன்னட காவல்துறை ஒத்துழைப்போடு நடந்து வருகிறது.

நாம்தமிழர் போராளி பிழைகள் தமிழர் தேசிய புலிக்கொடியை தானாகி பிடித்தவாறும் ,தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் படத்தை தொழில் பதிந்தவரும் ,அவரது

படம் பொறித்த சால்வையை தோளில் போட்டவாறு நாடந்து செல்லும் வீர காட்சியை பார்வையிட்ட கன்னட வெறியர்கள் அதிர்ந்து போயினர் .

ராஜனினை சீமான் கடுமையாக சாடி வரும் நிலையில் ரஜனியின் தூண்டுதலில் இந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டு இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

தமிழர்களாய் நாம் ஒன்றெழுந்து
இனக்காப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்துவோம்

கன்னட இனவெறி
கன்னட இனவெறி
கன்னட இனவெறி
கன்னட இனவெறி

Leave a Reply