![பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/ranil-2.jpg)
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும், ரணில் இலங்கை விழுந்துபோன பொருளாதாரத்தை ,உடனடியாக நாங்கள் சமநிலை செய்யாவிட்டிருந்தால் இலங்கை ஒரு கென்யாவாக ஒரு சூடானாக மாற்றம் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார் .
வறுமை நாடாக சென்ற நிலையை மாற்றியுள்ளேன் என இலங்கையின் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமா சிங்கா தெரிவித்துள்ளார் .
இன்று நாட்டில் இடம்பெறுகின்ற கலவரங்கள் ,பல மர்ம கொலைகள் மற்றும் ,இடம்பெறுகின்ற யுத்தம், ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தம் ,இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மக்கள் உயிர் பலிகள் தடுக்கப்பட வேண்டும் ,உலகம் அமைதியான வழியில் பயணிக்க வேண்டும் .
இலங்கையிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் வாழ்வாதாரத்தில், மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் .
இவ்வாறான காலப்பகுதியிலேயே, படுகொலைகள் அதிகரித்த காணப்பட்டதாக தெரிவித்துள்ளார் .
இப்பொழுது இலங்கையில் இடம்பெறுகின்ற, நாள்தோறும் கண்டெடுக்கப்படுகின்ற சடலங்களும், இலங்கை வறுமையில் உள்ளதா என்பதை தெளிவுபடுத்தும் .
நோக்குடன் நடத்தப்படுகின்ற கொலைகள் என்பதை ,ரணில் விக்ரமசிங்க சூட்சமமாக தெரிவித்து இருக்கின்றார் .
அரசியல் படுகொலைகள் உள்ளிட்டவை முதல் சாதாரண பட்ட கொலைகள் வரை அவர் தெரிவிக்கின்றார்.
உடனடியாக இலங்கையினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்தி சரியான வழியில் நாங்கள் எடுத்துச் சென்றால் மட்டுமே, இந்த நாட்டை உரிய முறையில் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் .
அல்லா விட்டால் பேரழிவில் இலங்கை சிக்கி கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார் .
கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கை மிகப் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது .
அதிகமாக ஊழல் லஞ்சம் காரணமாக, நாடு கீழ் நிலையில் சென்றதாக, அந்த மக்கள் ஆர்ப்பரித்து ,கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருந்தனர் .
அதுபோலை ஆட்சி அதிகாரமின்றி தவித்துக் கொண்டிருந்த ராணிலை, நாட்டினுடைய ஜனாதிபதியாக ,கோத்தபாயை மாற்றி ,நாட்டை விட்டு தப்பி சென்று இருந்தார் .
அன்றிலிருந்து இன்றுவரை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து ,மக்களது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டை சீரான முறையில் வழிநடத்திச் செல்கிறார்ரணில் .
இவ்வாறான எ காலப்பகுதியில் இந்த தேர்தலை சந்தித்திருக்கும் அவர் ,உரிய முறையில் வெற்றி பெற்று மீளவும் மக்களை வழி நடத்துவாரா என்பதே கேள்வி குறியாக உள்ளது.
- முன்னாள் போராளிகள் அவலம்
- புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி
- தீயில் எரிந்த குடியிருப்பு
- பாணி பூரிக்கு தடை
- இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
- சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா
- 134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்
- இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்
- 465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்
- இலங்கையர் போதைவஸ்துடன் கைது