![பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் இஸ்ரேல்](https://www.ethiri.com/wp-content/uploads/2024/07/logo-இஸ்ரேல்-முக்கிய-நகரங்கள்-தாக்குதல்-620x310.jpg)
பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் இஸ்ரேல்
பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் ,இஸ்ரேல் அமைச்சர் பேச்சு உலக அரங்கில் சர்ச்சையை .ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ,பாலஸ்தீன கைதிகளை சுட்டுக்கொண்டு அவர்களைத் தூக்கில் இடுங்கள் என இஸ்ரேலின் மிக முக்கியமான அமைச்சரான பெண் கிவீர் தெரிவித்துள்ளார் .
பென் கிவிருடைய இந்த சர்ச்சை பேச்சு
பென் கிவிருடைய இந்த சர்ச்சை பேச்சு அரபிய தேசங்கள் மற்றும் தமது மக்களுடைய விடுதலைக்காக போராடி வருகின்ற கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் ஹிஸ்புல்லா போர்ப்படைகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் ஆதரவு குழுக்கள் மற்றும் அரபிய தேசங்களை பொங்கி எழ வைத்துள்ளது.
எவ்வாறு ஹிட்லர் இஸ்ரேல் மக்களை படுகொலை செய்து தள்ளினாரோ ,அதேபோன்ற ஒரு நடவடிக்கையில் தற்பொழுது இதே ,பென் கிவீர் பேச்சின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு உலக நாடுகளில் பல நாடுகள் கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றன .
காசா கைதிகளை சுட்டு கொல்க இஸ்ரேல் அமைச்சர் அறிவிப்பு
நாசிக் கொள்கையுடன் தொடர்புடைய ஒருவராகவும், மிகப்பெரும் இனவெறி இனப்படுகொலையாளனாக தன்னை இனம் காட்டிக் கொள்வதில் என்கின்ற இந்த அமைச்சர் முன்னிலை பெறுகின்றார் .
இவரது இந்த பேச்சினை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படை நிலைகளை இலக்கு வைத்து தெற்கில் லெபனான் போர்படைகள் கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர் .
அமைச்சருடைய இந்த பேச்சினால் தற்பொழுது பலஸ்தீன மக்கள் கொதிப்படைந்து காணப்படுவதால் ,இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அறியப்படுகின்றது.
- நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை
- ஹிஸ்புல்லா அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
- குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்
- பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
- இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்
- காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்
- உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்
- இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி