![இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/KOORAAI-620x310.jpg)
இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை
இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை ,இந்திய டெல்லிக்கு விமான நிலையத்தின் டெமினல் ஒன்று பகுதியில் அமையப்பெற்றுள்ள கூரை திடீரென இடிந்து விழுந்ததில் மூன்று பேர் மரணம் ஆகியும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூரையானது எவ்வாறு இடிந்து விழுந்தது என்பது தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
டில்லி என்பது மிகப்பெரும் விமான நிலையமாக காணப்படுகிறது .
அதிலேயே மூவர் பலியாகியும் 6க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
கட்டட நிபுணர்கள் உரிய முறையில் இதனை வடிவமைக்க மறந்ததன் காரணத்தினாலேயே இந்த இடி பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
டெல்லி விமான நிலையத்தின் கூரைகள் இடிந்து விழுந்தது
டெல்லி விமான நிலையத்தின் கூரைகள் இடிந்து விழுந்த சம்பவம் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து இந்தியாவின் மானத்தை வாங்கி வருகின்றது .
அனைத்திலும் லஞ்ச ஊழலில் ஊறி இருக்கும் இந்தியாவில் இந்த கட்டிடங்கள் பணியின் பொழுதும், லஞ்சங்களை பெற்றுக் கொண்டு அதனூடாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் ஊடகவே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தற்பொழுது பாதுகாப்பற்ற ஒரு விமான நிலையமாக டெல்லி முதலாவது டெர்மினல் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பலியான மக்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சுதந்திரமான பயணத்தை மேற்கொள்ள வந்திருந்த பயணிகளின் மூவரை பலியடுத்து ,ஆருக்கு மேற்பட்டவர்களை காயம் அடைய செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இவை இந்திய அரசியலில் மோடிக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.