Recent Posts
கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி
கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஒன்பதாவது பாராளுமன்ற இலங்கை வாழ் மக்களுக்கும் பெரும் செய்தியை சொல்லியுள்ளது அது மட்டுமல்லாமல் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி…
சீனாவுக்கு ஆப்பு -இந்தியாவுக்கு படை யெடுக்கும் ஐரோப்பிய,அமெரிக்கா நாடுகள்
சீனாவுக்கு ஆப்பு -இந்தியாவுக்கு படை யெடுக்கும் ஐரோப்பிய,அமெரிக்கா நாடுகள் சீனாவை தாயகமாக கொண்டு கொரனோ நோயானது பரவிய நிலையில் தற்பொழுது ஐரோப்பிய ,அமெரிக்கா,அவுஸ்ரேலியா,கனடா நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்குதயராகி வருகின்றன சீனாவில் மனித உழைப்பு…
இரணைமடு புலிகள் விமான நிலையத்தில் தனிமை படுத்த பட்ட 172 பேர் விடுதலை
இரணைமடு புலிகள் விமான நிலையத்தில் தனிமை படுத்த பட்ட 172 பேர் விடுதலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைத்து வைத்திருந்த விமான தளத்தில் கொரானோ நோயால் பாதிக்க பட்டவர்கள் என்ற…
லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வெளியே செல்லாதீர்கள்
லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் அவசர எச்சரிக்கை Coronavirus (COVID-19) is a highly contagious disease that is spreading fast உலகம் முழுவதும் எதிர்வரும் 48…
இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்
இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர் இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல நூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பாதிக்க பட்டவர்களின் குடும்ப நல மருத்துவர்கள் GP…
இலங்கையில் நகைகளை விற்கும் மக்கள்
இலங்கையில் நகைகளை விற்கும் மக்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தொழில் வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர் . இவ்வாறான நிலையில் தாம் வைத்திருக்கும் தங்க நகைகளை மக்கள் விற்பனை செய்து…
வெளிநாடு செல்ல முயன்ற 51 பேர் கைது
வெளிநாடு செல்ல முயன்ற 51 பேர் கைது இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . சமீப நாட்களாக இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்படும்…
நாளை முதல் தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம்
நாளை முதல் தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் இலங்கையில் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் தனியார் பேரூந்து சேவைகள் முடக்க நிலைக்கு செலகின்ற்ன . டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த போக்குவரத்து தடை…
பெற்றோல் டீசலுடனான மூன்று கப்பல்கள்
பெற்றோல் டீசலுடனான மூன்று கப்பல்கள் பெற்றோல் மற்றும் டீசலுடனான மூன்று கப்பல்கள் நாட்டுக்கு வரவிருப்பதாக இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு கப்பல் எதிர்வரும் 13 அல்லது 14ஆம் திகதியில் நாட்டுக்கு வரவுள்ளது….
கரையை கடந்த கடல் அலை வீதிகள் அடித்து பூட்டு
கரையை கடந்த கடல் அலை வீதிகள் அடித்து பூட்டு கொழும்பு – காலி பிரதான வீதியின் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உஸ்முதுனாவ சந்தியில் இருந்து ஹிக்கடுவ, குமாரகந்த சந்தி வரையான பகுதி தற்காலிகமாக…
மரக்கறி வகைகளை எடுத்துச் செல்லும் லொறிகளுக்கு வாரத்தில் டீசல்
மரக்கறி வகைகளை எடுத்துச் செல்லும் லொறிகளுக்கு வாரத்தில் டீசல் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறி மற்றும் பழ வகைகளை எடுத்துச் செல்வதற்கான லொறிகளுக்கு இராணுவ முகாம்கள் மூலம் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை நேற்று (02)…
அமெரிக்காவில் 3 பொலிசார் சுட்டுக்கொலை 5 பேர் காயம்
அமெரிக்காவில் 3 பொலிசார் சுட்டுக்கொலை 5 பேர் காயம் அமெரிக்கா கென்டிக்கி பகுதியில் பொலிசார் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் மூன்று பொலிசார் கொலை செய்ய பட்டனர் மேலும் ஐவர் பலத்த…
லண்டன் லூசியம் பகுதியில் வெடித்த காஸ் பைப்
லூசியம் பகுதியில் வெடித்த காஸ் பைப் கடந்த தினம் இரவு 8.10 மணியளவில் லண்டன் லூசியம்Lee High Road, SE13. பகுதியில் காஸ் பைப் வெடித்து சிதறியது .எனினும் இதன் பொழுது எவருக்கும் காயங்கள்…
உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா
உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா உக்ரேன் மீது ரஷ்ய இராணுவம் தொடராக போரினை தொடுத்த வண்ணம் உள்ளது .இவ்வேளை உக்கிரேனுக்கு அவசர உதவியாக அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் ஆட்டிலறி…
துருக்கி இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல் வடக்கு ஈராக்கின் Shiladze பகுதியில் நிறுவப்பட்டுள்ள துருக்கிய இராணுவ தளம் மீது குருதிஸ் போராளிகள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் இந்த ஏவுகணை தாக்குதலில் துருக்கிய…
தலிபான் உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது 3 பேர் மரணம் 7 பேர் காயம்
தலிபான் உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது 3 பேர் மரணம் 7 பேர் காயம் தலிபான் உலங்குவானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியது .இதன் பொழுது அந்த உலங்குவானூர்தியில் பயணித்த பத்து பேரில் மூவர் பலியாகியுள்ளனர் .மேலும்…
வெளிநாடு செல்ல முயன்ற 24 பேர் கைது
வெளிநாடு செல்ல முயன்ற 24 பேர் கைது இலங்கையில் இருந்து கடல் வழியாக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள தயாரான நிலையி இருந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . விடுதி ஒன்றில் தங்கி இருந்த…
படிக்காமலே பாஸ் காதலிச்சா கல்யாணம் காமடி பாருங்க
படிக்காமலே பாஸ் காதலிச்சா கல்யாணம் காமடி பாருங்க பீகாரில் பொண்ணு ஒன்னு அதிக புள்ளிகளை பரிட்சையில் பெற்று பீகாரை அலறவைத்தது . ஊடகங்கள் தேடி போயி அந்த பெண்ணிடம் செவ்வி கண்டா பொழுது அந்த…
அதிர வைக்கும் வட இந்திய கொள்ளை கும்பல்கள்
அதிர வைக்கும் வட இந்திய கொள்ளை கும்பல்கள் இந்தியா ; அதிர வைக்கும் வட இந்திய கொள்ளை கும்பல்கள் காணொளி காட்சிகள் பார்ப்பவர்களை மிரளவைத்துள்ளது . நூதன முறையில் இவர்கள் மேற்கொள்ளும் கொள்ளை அந்த…
மின்சாரம் தாக்கி மின்சார கம்பியில தொங்கும் புலி
மின்சாரம் தாக்கி மின்சார கம்பியில தொங்கும் புலி காட்டில் சின்ன ராஜ என்றால் புலியாகத்தான் இருக்கும் ,மின்சார கம்பியில் இருந்த விலங்கு ஒன்றை உண்பதற்கு ஏறிய புலி மின்சார கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி…
காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம் பிரிட்டனில் தனது காதலி தன்னை சந்திக்க மறுத்த காரணத்தால் கோபமடைந்த காதலன் லொறியால் East Kilbride, South Lanarkshire, பகுதியில் உள்ள…
லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்
லண்டனுக்குள் கடல்வழியாக 3 136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம் லண்டனுக்குள் ஆபத்தான கடல்வழியூடாக படகுகள் மூலம் அகதிகள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .இவ்வாறு நுழையும் அகதிகள் ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம் பெற்று…
ரஷ்ய ஏவுகணை தளம் அழிப்பு உக்கிரேன் இராணுவம்
ரஷ்ய ஏவுகணை தளம் அழிப்பு உக்கிரேன் இராணுவம் உக்கிரேன் நாட்டின் மீது இராணுவ தாக்குதலை நடத்தி வரும் ரஷ்ய இராணுவத்தின் ஏவுகணை மாற்று டாங்கி தளம் அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது உக்கிரேனின்…
இலங்கையில் கொள்ளையடிக்க பட்ட பணம் மீட்க படும் சஜித் எச்சரிக்கை
இலங்கையில் கொள்ளையடிக்க பட்ட பணம் மீட்க படும் சஜித் எச்சரிக்கை இலங்கையில் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினரால் கொள்ளையடிக்க பட்ட பல மில்லியன் டொலர்கள் திருப்பி மீட்க படும் என சஜித் பிரேமதாசா கோட்டையில் இடம்பெற்ற…
இரு பிள்ளைகளை வாவியில் வீசி தாய் தற்கொலை நீந்தி தப்பிய மகன்
இரு பிள்ளைகளை வாவியில் வீசி தாய் தற்கொலை நீந்தி தப்பிய மகன் இலங்கை சந்திரிக்கா வாவியில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை வாவியில் வீசி தற்கொலை செய்துள்ளார் . இவ்வாறு தாயினால் வீச…
இலங்கை இராணுவத்தினர் நான்கு பேர் கைது
இலங்கை இராணுவத்தினர் நான்கு பேர் கைது இலங்கை கந்தகாடு பகுதி புனர்வாழ்வு மையத்தில் நடத்த பட்ட சிறை உடைப்பு மற்றும் கைதி ஒருவர் படுகொலை தொடர்பில் நடத்த பட்ட விசாரணைகளின் பொழுது நான்கு இலங்கை…
மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா
மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா தற்போது நடைபெறுகிறது திருவிழாத் திருப்பலி…
தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம்
தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம் ஜயந்த டி சில்வா அவர்கள் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனக் கடிதம், 30 ஆம் திகதி அன்று முற்பகல்…
ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்
யாழ்ப்பாணம் ; ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள் இலங்கை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடலில் ஆனா ஒருவர் சடலமாக மீட்க மீட்க பட்டுள்ளார் . கடலுக்கு சென்றவர்கள் சடலமாக மீட்க…
குடி மகன்கள் அட்டகாசம் சிரிச்சே வயிறு வலிக்கும்
குடி மகன்கள் அட்டகாசம் சிரிச்சே வயிறு வலிக்கும் குடி மகன்கள் போதையில் பண்ணும் ரகளை அட்டகாசம் .அதை பாரத்தால் சிரிச்சே வயிறு வலிக்கும் .சிரிக்காம இதை பாருங்க . மனிதர்கள் மது போதைக்கு அடிமையானால்…