Category: குற்ற செய்திகள்
குற்ற செய்திகள், கொலை குற்ற செய்திகள் ,
பேச மறுத்த காதலிக்கு வெட்டு
பேச மறுத்த காதலிக்கு வெட்டு
தன்னுடன் பேச மறுத்த காதலிக்கு காதலன் கத்தி வெட்டு .காதலி மீது காதலன் தீடிர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான இருவரும், நீண்ட நாட்களகள பேசி பழகி வந்துள்ளனர் .
அந்த பழக்கம் நெருக்கமாக நெருங்கி உறவாடியும் வந்துள்ளனர் .இதுவே காதலனுக்கு பெண் மீது காதல் பொங்கி வழிந்துள்ளது .
ஒரு தலை காதல்
ஆனால் பெண்ணுக்கோ இவர் மீது காதல் ஏற்படவில்லை .இதை பெண்ணிடம் காதலன் கூறியுள்ளார் .
ஆனால் காதலியோ இவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை .காதலன் தொடர்ந்து தொல்லை தரவே சமூக வலைத்தளங்களில் இருந்து அவரை தடை செய்துள்ளார் .
இதனால் சீற்றம் உற்ற காதலன் ,காதலியை தேடி கண்டு பிடித்து மீளவும் தன்னை கல்யாணம் பண்ணிக்கும் படி கூறியுள்ளார் .
ஆனால் அதனை காதலி ஏற்க மறுத்து விலகி சென்றுள்ளார் .
திட்டம் போட்டு காதலியை வெட்டிய காதலன்
தன்னை விட்டு விலகி செல்வதை நன்கறிந்து கொண்ட காதலன், ஒரு நாள் இவரை கண்டு பின்தொடர்ந்து சென்றுள்ளார் .
அப்பொழுது அவரை வழிமறித்த காதலன் ,என்னை கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சியுள்ளார் .
அனால் இதனை கண்ணுற்ற காதலி அவரை திட்டியுள்ளார் .கோபம் கொண்ட காதலன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ,காதலியின் தலை மற்றும் உடல் எங்கும் பத்து தடவை குத்தியுள்ளார் .
காதலனின் மரண குத்தில் பலமான வெட்டு காயங்களுக்கு உள்ளான காதலி , தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டுள்ளார் .
கொலை குற்ற சாட்டில் காதலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .ஆமா இதுக்கு பேரு தான் காதலா ..?
முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்
முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்
இந்தியாவில் பதினாறு வயது சிறுவன் ஒருவன் தனது முஸ்லீம் நண்பர் ஒருவரை அறுபது முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார் .
அவர் முஸ்லீம் என்கின்ற நிலையில் ,இந்த மதவெறியில் இந்த கொலையை புரித்துள்ளார்
அந்த அப்பாவி சிறுவனை கோரமாக கத்தியால் குத்தி கொன்று விட்டு
அந்த அவரது சடலத்தின் முன் மகிழ்வில் நடனம் ஆடியுள்ளார் .
முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்
இப்படியும் சைக்கோ சிறுவர்களும் மதவெறியை ஊறி திளைத்துள்ள செயல்
மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
வீட்டின் பின்புறத்தில் பொருத்தி வைக்க பட்ட கமராவில் இந்த படுகொலை கோர காட்சிகள் வெளியாகியுள்ளன .
அதனை நாம் பார்த்த பொழுது அதிர்ந்து போனோம் .அந்த காட்சிகளை நீங்க பார்க்க விரும்பினால்
எமது கீழ் வரும் இணைப்பின் ஊடாக இணைந்து தனிமடல் ஊடக தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறோம்
- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை
- ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்
- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி
- கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான்
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா – தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு
கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு
உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை
- ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்
- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி
- கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான்
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்
- டிரம்ப் சீனா பயணம்
- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா
- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்
- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை
- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கிய குற்றாவளிகள் கைது |manipur tamil news|Two Manipur Women Naked rape
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கிய குற்றாவளிகள் கைது |manipur tamil news|Two Manipur Women Naked rape
இந்தியா மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணம் ,
குற்றவாளிகள் கைது ,வெடித்த மக்கள் போராடட்ம , two Manipur women being paraded naked has gone viral,
forcibly stripped and gang-raped three women,
manipur news,
manipur video,
manipur tamil news,
- பேச மறுத்த காதலிக்கு வெட்டு
by நிருபர் காவலன் - முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்
by நிருபர் காவலன் - கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
by நிருபர் காவலன் - மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கிய குற்றாவளிகள் கைது |manipur tamil news|Two Manipur Women Naked rape
by நிருபர் காவலன் - ஆடையின்றி 2 பெண்களை இழுத்து செல்லும் கும்பல் video
by நிருபர் காவலன் - காரை திருடி ஓடும் திருடன் video |A thief who steals a car|
by நிருபர் காவலன் - ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்
by நிருபர் காவலன் - கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்
by நிருபர் காவலன் - காதலியை துரத்தி வெட்டும் காதலன் வீடியோ
by நிருபர் காவலன் - திருமண வீட்டில் ஐவர் வெட்டி கொலை சகோதரன் வெறி செயல்
by நிருபர் காவலன்
ஆடையின்றி 2 பெண்களை இழுத்து செல்லும் கும்பல் video
ஆடையின்றி 2 பெண்களை இழுத்து செல்லும் கும்பல் video
இந்திய மணிப்பூரில் இரு இளம் பெண்கள் நிர்வாணமாக இழுத்து சென்று கற்பழிக்க படும் படு பயங்கரம் .
- பேச மறுத்த காதலிக்கு வெட்டு
by நிருபர் காவலன் - முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்
by நிருபர் காவலன் - கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
by நிருபர் காவலன் - மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கிய குற்றாவளிகள் கைது |manipur tamil news|Two Manipur Women Naked rape
by நிருபர் காவலன் - ஆடையின்றி 2 பெண்களை இழுத்து செல்லும் கும்பல் video
by நிருபர் காவலன் - காரை திருடி ஓடும் திருடன் video |A thief who steals a car|
by நிருபர் காவலன் - ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்
by நிருபர் காவலன் - கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்
by நிருபர் காவலன் - காதலியை துரத்தி வெட்டும் காதலன் வீடியோ
by நிருபர் காவலன் - திருமண வீட்டில் ஐவர் வெட்டி கொலை சகோதரன் வெறி செயல்
by நிருபர் காவலன்
காரை திருடி ஓடும் திருடன் video |A thief who steals a car|
காரை திருடி ஓடும் திருடன் video |A thief who steals a car|
காரை திருடி ஓடும் திருடன் ,தூரத்தி சென்றவர்களை இடித்து வீழ்த்தும் பயங்கரம்
ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்
ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்

- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா

- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்

- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை

- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா

கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்
கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்
- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை
by நிருபர் காவலன் - ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்
by நிருபர் காவலன் - லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி
by நிருபர் காவலன் - கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான்
by நிருபர் காவலன் - டிரம்ப் சீனா பயணம்
by நிருபர் காவலன் - மொசாட் தலைவர் நெதன்யாகு மோதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு
by நிருபர் காவலன் - ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சம் போர் வெடிக்கும் அபாயம்
by நிருபர் காவலன் - ஹன்டா வைரஸ் பரவலால் 18 அமெரிக்கர்கள் பாதிப்பு
by நிருபர் காவலன் - பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக அழுத்தம் அதிகரித்து வருகிறது
by நிருபர் காவலன்
காதலியை துரத்தி வெட்டும் காதலன் வீடியோ
காதலியை துரத்தி வெட்டும் காதலன் வீடியோ இந்தியவாயில் காதலியை காதலன் ஒருவர் துரத்தி வெட்டும் பயங்கரம் நிகழ்ந்துள்ளது , ஒரு தலை காதல் செய்த அலங்கோலம்,
- பேச மறுத்த காதலிக்கு வெட்டு

- முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்

- கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

- மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கிய குற்றாவளிகள் கைது |manipur tamil news|Two Manipur Women Naked rape

- ஆடையின்றி 2 பெண்களை இழுத்து செல்லும் கும்பல் video

- காரை திருடி ஓடும் திருடன் video |A thief who steals a car|

- ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்

- கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்

- காதலியை துரத்தி வெட்டும் காதலன் வீடியோ

- திருமண வீட்டில் ஐவர் வெட்டி கொலை சகோதரன் வெறி செயல்

திருமண வீட்டில் ஐவர் வெட்டி கொலை சகோதரன் வெறி செயல்
திருமண வீட்டில் ஐவர் வெட்டி கொலை சகோதரன் வெறி செயல்
- பேச மறுத்த காதலிக்கு வெட்டு

- முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்

- கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

- மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கிய குற்றாவளிகள் கைது |manipur tamil news|Two Manipur Women Naked rape

- ஆடையின்றி 2 பெண்களை இழுத்து செல்லும் கும்பல் video

- காரை திருடி ஓடும் திருடன் video |A thief who steals a car|

- ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்

- கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்

- காதலியை துரத்தி வெட்டும் காதலன் வீடியோ

முதலிரவில் பிள்ளை பெற்ற மணமகள் |தப்பி ஓடிய மாப்புள்ள |Ethiri News Crime
முதலிரவில் பிள்ளை பெற்ற மணமகள் |தப்பி ஓடிய மாப்புள்ள |Ethiri News Crime
இந்தியாவில் திருமண நாள் முதலிரவு ஆசையில் மாப்புள்ள காத்திருக்க ,முதலிரவில் புது மனைவி பிள்ளை பெற்ற செயலை கண்டு மாப்புள்ள தலை தெறிக்க ஓடிய பயங்கரம் இடம் பெற்றுள்ளது .
Overlay6
வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி
வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி
இந்தியா அமிர்தசரஸ் மாநிலம் ராமாபூர் பகுதியில், 7 வயது சிறுமியை
அவரது சித்தியால் , படுகொலை செய்யப்பட்டு ,உடலை வாளியில் அடைத்து ,
வயல் வெளியில் வீசிய பயங்கரம் ,அந்த கிராம மக்கள் மத்தியில் ,
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சிறுமியை கொன்று விட்டு காணவில்லை என காவல்துறையில் ,
இவரால் முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் ,
போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர் .
வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி
அப்போது இவரது பேச்சில் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து ,
அவரை தீவிரமாக விசாரித்ததில் ,தானே அந்த கொலையினை
மேற்கொண்டதாக ஒப்பு கொண்டுள்ளார் .
இந்த மரண சம்பவம் ஏற்படுத்த என்ன காரணம் என வினவிய பொழுது,
அந்த காரணம் போலீசாரை மட்டும் அல்ல, மக்களையும்,
அதிர்ச்சியியல் உறைய வைத்துள்ளது .
தற்போது நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ள இவருக்கு, ஆயூள் தண்டனை ,
வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அறியாமையும் ,அதன் விளைவுகளை முன்னரே கணிக்க மறந்ததினால் ,
இவ்வாறான இழி செயல்களை செய்து ,சிக்கி விடுவதாக ,
சமூக நல ஆர்வளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்
இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா பஞ்சாப் ஜகட்புர பகுதியில்
நபர் ஒருவரை மூவர் அடங்கிய ரவுடி குழு ஒன்று
இரும்பு கம்பிகள் ,பொல்லுகள் கொண்டு தாக்கும்
காணொளி ஒன்று வைராலகி வருகிறது .
மிக க்கொடூரமாக அந்த வயதான மனிதரை ,
மூன்று தெரு ரவுடிகள் தாக்கும் காட்சிகள் பார்ப்பவர்கள்
பதற வைக்கிறது .
இந்த காணொளியானது காவல்துறைக்கு கிடைக்க ,
பெற்ற நிலையில் மூவரையும் கைது செய்திடும்
நகர்வில் ஈடுபட்டுளள்னர் .
பலத்த எலும்பு முறிவுகளுக்கு உள்ளான நிலையில்
அவர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா புதுடில்லி பகுதியில் காதலி ஒருவரை கணவன் துண்டு துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
காதல் மனைவியுடன் சட்டபூர்வ பதிவு திருமணத்தை முடித்துளளார் காதலன். இந்த திருமண விடயம் காதலனின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .
இதனை அடுத்து குறித்த பெண்ணை விட்டுவிட்டு ,தாம் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி மகனை தந்தை வற்புறுத்தியுள்ளார் .
இந்த சிக்கலில் சிக்கி கொண்ட காதலன், காதலியை கைபேசி வயர் ஊடாக தொண்டையை திருகி கொன்றுள்ளார் .
அதன் பின்னர் இறந்த அவரது சடலத்தை ,துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டிக்குள் வைத்துளளார் .
காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
காதலியை 35 துண்டுகளாக வெட்டியா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
காதலியை கொன்ற அதே தினத்தில் ,மறு பெண்ணை திருமணம் செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
விடயத்தை அறிந்த காவல்துறையினர் , காதலன் உள்ளிட்ட அவருக்கு உதவிய நண்பர்கள் ,தந்தை உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர் .
இந்த விடயத்தை அறிந்த புதிய மணப்பெண் வீட்டார் , விட்டா காணுமடா என என ஓட்டம் பிடித்தனர் .இப்படியும் முட்டாள் சிந்தனையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர் .
அப்பாவி பெண் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சமப்வம் ,உலக செய்திகளில் முதலிடம் பிடித்து மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .
லண்டன் தமிழர் கடையில் கத்தி முனையில் திருட்டு வீடியோ
லண்டன் தமிழர் கடையில் கத்தி முனையில் திருட்டு
பிரிட்டன் லண்டன் பகுதியில் தமிழர் கடை ஒன்றில் பட்ட பகலில் நடந்த கத்தி முனை கொள்ளை .
இந்த காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .
கைபேசி ,பணம் ,சாராயம் ,சிகரெட் என்பனவற்றை திருடி தப்பி ஓடும் திருடர்கள் .
உயிர் தப்பிய தமிழ் வாலிபன் .
மனைவியை சுவரோடு அடித்து கொன்ற கணவன்
மனைவியை சுவரோடு அடித்து கொன்ற கணவன்
தமிழகம் அம்பத்தூர் பகுதியில் 48 வயது மனைவியை 55 வயதுடைய கணவன் சுவருடன் மதலையை அடித்து கொன்றுள்ளார் .
போதைக்கு அடிமையான கணவரை ,போதை தடுப்பு சீர் திருத்த பள்ளியில் மனைவி ஒப்படைத்துள்ளார் .
அங்கிருந்து திருந்திய மகனாக வெளியியல் வந்த கணவன், மீளவும் போதைக்கு அடிமையாகி ,மனைவி வீட்டுக்கு சென்று கெட்ட வார்த்தையால் திட்டி ,வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் .
அங்கு வைத்து கோரமாக மனைவியை தாக்கிய கணவன் ,தலை முடியை பித்து தலையை சுவருடன் பலமாக அடித்து கொன்றுள்ளார் .
பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான மனைவி அவ்விடத்திலேயே துடி துடித்து இறந்து போனார் .
குடிகாரர்கள் தமது சுக போகத்திற்காக குடித்து தம்மை மட்டும் அழித்து வாழ்வை சீரழித்த போதாத நிலையில் ,
மனைவியையும் கொன்று பிள்ளைகளை அனாதையாககும் செயல் மிக கொடூரமானது .
மகளை அடித்து கொன்று எரித்த தந்தை
மகளை அடித்து கொன்று எரித்த தந்தை
இந்தியா மகாராஸ்திரா பகுதியில் 17 வயது மகள் ஒருவரை தந்தை மற்றும் மாமா இணைந்து கொலை செய்து எரித்துள்ள பயங்கரம் இடம்பெற்றுள்ளது .
காதலனுடன் சென்று விட்டு மறுநாள் மகள் வீடு திரும்பியுள்ளார் .இந்த செயலை கேள்வி உற்ற தந்தை பலத்த சீற்றம் அடைந்துள்ளார் .
வீடு வந்த மக்களை அடித்து துன்புறுத்திய தந்தை பின்னர் ,அவளை கழுத்தை நெரித்து கொன்று ,யாருக்கும் தெரியாது அவளது சடலத்தை எரித்துள்ளனர் .
இந்த சம்பவத்தை அவதானித்த அயல் வீட்டார் ஒருவ ,காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து கொலை சம்பவம் அம்பல பட்டது .
மகளை அடித்து கொன்று எரித்த தந்தை
தற்போது தந்தை ,மாமா ,கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இப்படியும் தந்தை மார் இருக்கத்தான் செய்யிறாங்க என்பதை ,எண்ணும் பொழுது மனம் வேதனையின் அடைகிறது .
தனக்கு பிடித்த ஒருவரை மணக்க நினைத்த மகளை கொன்று ,அவளது உடலை எந்த குற்ற உணர்வும் இல்லாது எரித்துள்ள பயங்கரத்தை என்னவென்று சொல்ல மக்களே .
கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்
கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்
இந்தியா குரல பகுதியில் வீடு புகுந்து பெண்ணை கற்பழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது .
சமபவ தினம் அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டு கதவு தட்ட பட்டது .இவ்வேளை யார் என எண்ணி பெண் வீட்டு கதவை திறந்துள்ளார் .
கதவை திறந்து பார்த்த பொழுது அங்கு யாரும் காணப்படவில்லை .
கதவை பூட்டிவிட உள்ளே சென்ற பொழுது ,பின்னால் மூவர் கத்திமுனையில் பாய்ந்து ,பெண்னின் வாயை பொத்தி உள்ளே இழுத்து சென்றுள்ளனர் .
கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்
கத்தி முனையில் மிரட்டியவாறு மூவரினாலும், அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டார் .
பின்னர் சிகரட் புகைத்து ,அந்த சிகரட் நெருப்பினால் ,,பெண்ணின் அந்தரங்க உறுப்பை சுட்டு பொசுக்கியுள்ளனர் .
பாதிக்க பட்ட பெண் வழங்கிய குற்ற சாட்டின் அடிப்படையில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுளளார் .
ஏனைய மூவரையும் கைது செய்திடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
காதலனை கூலி படை வைத்து தாக்கிய காதலி
காதலனை கூலி படை வைத்து தாக்கிய காதலி
தமிழகம் கன்னியாகுமாரி பகுதியில் ,முன்னாள் காதலனை புதிய காதலனுடன் இணைந்து ,கூலி படை வைத்து தாக்கியுள்ளார் காதலி .
ஊந்துருளியில் வருகை தந்த காதலனை அவ்வழியே வந்த கூலி படையினர் ,அவரது ஊந்துருளியால் மோதி தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர் .
முன்னாள் காதலன் தாக்குவதை வேடிக்கை பார்த்து ரசித்துள்ளார் 19 வயது காதலி .
காதலனை கூலி படை வைத்து தாக்கும் காட்சிகள் ,அருகில் இருந்த கமராவில் பதிவாகிய நிலையில் ,காதலி ,புதிய காதலன் உள்ளிட்ட நான்கு கூலிப்படையை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .
பலத்த காயமடைந்த நிலையில் முன்னாள் காதலன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
பெண் புத்தி பின் புத்தி என்பதை இதை தான் சொல்லுவாங்க போல .இதுக்கு பேர் தான் காதலோ ..?
தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
இலங்கை குளியாப்பிட்டி காவல்துறைக்குஉட் பட்ட பகுதியில் ,தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப் பட்டுள்ளார் .
வீட்டின் மண்டப பகுதியில் ,உறக்கத்தில் இருந்த தந்தையினை, தடிகளை கொண்டு கோரமாக மகன் தாக்கியுள்ளார் .
மகனின் தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தை , சம்பவ இடத்தில துடி துடித்து பலியானார் .
தாக்குதலை மேற்கொண்ட மகன், மனநிலை பாதிக்க பட்டவர் என தெரிவிக்க பட்டுள்ளது .
கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .






































