பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்

,

Continue Reading... பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்
தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல்

தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல் இலங்கை கொழும்பு பகுதியில்…

Continue Reading... தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது

போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது யாழ்ப்பாணத்தில் போதைக்கு…

Continue Reading... போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

போதைக்கு அடிமையான சாரதிகள்

போதைக்கு அடிமையான சாரதிகள் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருவோரில் 10…

Continue Reading... போதைக்கு அடிமையான சாரதிகள்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்

போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள் இலங்கையில் போதைவஸ்து பரப்புதல்…

Continue Reading... போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்
Posted in சினிமா

போதைக்கு அடிமையான பிரபல நடிகை

போதைக்கு அடிமையான பிரபல நடிகை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத்,…

Continue Reading... போதைக்கு அடிமையான பிரபல நடிகை
போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிசாரினால் கைது…

Continue Reading... போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
கடலில் குழந்தை பெற்ற யாழ்ப்பாண பெண்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

கடலில் குழந்தை பெற்ற யாழ்ப்பாண பெண்

,

Continue Reading... கடலில் குழந்தை பெற்ற யாழ்ப்பாண பெண்
மசாஜ் நிலையத்தில் சிக்கிய சிறுமிக்கு எச்.ஐ.வி
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மசாஜ் நிலையத்தில் சிக்கிய சிறுமிக்கு எச்.ஐ.வி

,

Continue Reading... மசாஜ் நிலையத்தில் சிக்கிய சிறுமிக்கு எச்.ஐ.வி
குடிகார காணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி

.

Continue Reading... குடிகார கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி
குடு சலிந்து சகா கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

குடு சலிந்து சகா கைது

,

Continue Reading... குடு சலிந்து சகா கைது
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிஸ் சுற்றிவளைப்பு 785 பேர் 24 மணிநேரத்தில் கைது

,

Continue Reading... பொலிஸ் சுற்றிவளைப்பு 785 பேர் 24 மணிநேரத்தில் கைது
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யுக்திய நடவடிக்கையில் 773 கைது

,

Continue Reading... யுக்திய நடவடிக்கையில் 773 கைது
யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது

,

Continue Reading... யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது

,

Continue Reading... யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது

,

Continue Reading... பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

,

Continue Reading... யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது
மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது

,

Continue Reading... மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது

,

Continue Reading... 24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

50 000 ரூபா தண்டப்பணம் எப்போது அறவிடப்படும்

,

Continue Reading... 50 000 ரூபா தண்டப்பணம் எப்போது அறவிடப்படும்