காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

காலி முகத்திடல் போராட்டத்திற்கு என்ன நடந்தது

,

Continue Reading... காலி முகத்திடல் போராட்டத்திற்கு என்ன நடந்தது
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

,

Continue Reading... காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது

,

Continue Reading... காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது
காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்

காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதியில்…

Continue Reading... காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம்

50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம் காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50…

Continue Reading... 50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம்
காலி முக திடலில் மோசமான உணவு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

காலி முக திடலில் மோசமான உணவு

,

Continue Reading... காலி முக திடலில் மோசமான உணவு
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

,

Continue Reading... கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது

கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல்…

Continue Reading... கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன்…

Continue Reading... ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை இலங்கை,கொழும்பு ; ஜனாதிபதி செயலகம் மற்றும்…

Continue Reading... 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது

வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி…

Continue Reading... வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது
Posted in Uncategorized

தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி…

Continue Reading... தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

,

Continue Reading... கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு

,

Continue Reading... காவித்துணியுடன் கடற்கரையில் சடலம் மீட்பு
ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது - நீதிமன்ற உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு

,

Continue Reading... ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்

புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித் பதவிப்பிரமாணம் செய்த…

Continue Reading... புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா

ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின்…

Continue Reading... ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா