
130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு
உக்கிரேன் கிழக்கு பகுதி ஊடாக முன்னேறிய ரசியா படைகளின் முக்கிய படைப் பிரிவு மீது
தாம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 130 இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டனர்
மேலும் இரு டாங்கிகள் ,கவச வண்டிகள்,வாகனங்கள் ,தாங்கிய ஆயுத தொகுதி அழிக்க
பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவிதுள்ளது
ஆனால் ரசியா படைகளோ எதிர் தரப்பிற்கு இழப்பு அதிகம் என பரப்புரை புரிந்து வருகின்றனர்
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
- பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
- சென்னையில் அதிரடி சோதனை- ஹெல்மெட் அணியாத 3926 பேர் மீது வழக்கு
- வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – 59 பேர் மரணம்
- இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது
- கஸ்மீரில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் மரணம்
- லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
- லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 41 அகதிகள்
- லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்
- அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் -சிதறிய கவச வண்டிகள்
- தென் கொரியாவில் பாரிய வெடிப்பு – ஒருவர் பலி -9 பேர் காயம்
- டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு – உக்கிரேன் அறிவிப்பு