
முள்ளிவாய்க்கால் முற்றுகை நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
முல்லைவனங்கள் இறுதி போரில் முற்றுகையில் இட்டு மக்களை இவ்வரசு கொன்று
குவித்து ஏப்பம் விட்டதோ அதே மாதத்தில் அதே முற்றுகை நிலையில் மகிந்த அக்குடும்பம் அவர் தம ஆட்சி சிக்கி தவிக்கிறது
இபோதே நாளில் 14 ஆண்டுகள் முன்பாக இதே அதிகாரம் தமிழர்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது எட்டடி இக்குறதாம் குடித்து வெறியாததாம் இட்டது ,இதே
வாய்க்கால் மகிந்த வாழ்க என் அகோசம இட்டன ,இன்று அதே மக்களே வெளியே போ என முப்பது நாடுகள் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் #
அக்கிரம அநீதிகள் அதை புரிந்தவர்களை அவ்வழியே அழிக்கும் என்பதற்கு இந்த களம் ஒரு
சான்றாக உள்ளது ,
முள்ளிவாய்க்கள் இறுதி நாள் வெற்றி நாளில் மகிந்தா குடும்பம் பதவி பறிபோகும் நிலை ஏற்பட போகிறது
அதுவே இலங்கை வரலாற்றில் பதிய பெற போகிறது என்பது களநிலவரமாக உள்ளது
- வன்னி மைந்தன் –



- ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video
- தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
- இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா
- வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது
- மட்டக்களப்பு நகரில் லொறியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
- நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்
- ஜனாதிபதி பல்லு பிடுங்கும் -21 ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு
- ஆறு மைல் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
- பால்மா இன்றி இறந்த சிசு – கொதிப்பில் மக்கள்
- வாலிபனை அடித்து இழுத்து சென்ற கொடூரம்
- வீடுகளை எரிச்சிட்டாங்க – எம்பிக்கள் முறைப்பாடு
- 10 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பு
- பளையில் வெடித்த குண்டு – சிறுமி காயம்
- முன்னாள் TGTE சபாநாயகர் நாகலிங்கம் பாலசந்திரனுக்கு டாக்ட்டர் பட்டம்
- தாய்க்கு பாட்டு பாடிய பேரறிவாளன் – வீடியோ
- தமிழ் நாட்டு உணவு கப்பல் – இலங்கை வந்தது
- தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்