
அமெரிக்கா கப்பல் வருகை – ஈரான் திடீர் போர் ஒத்திகை
ஈரான் கடல் பகுதியை அண்மித்து அமெரிக்கா போர் கப்பல் வருகையை அடுத்து தற்போது
ஈரானின் முப்படைகள் இணைந்து மிக பெரும் இராணுவ போர் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர்
இந்த போர் ஒத்திகை மூலம் அமெரிக்காவை எவ்வேளையும் நாம் தாக்குவோம் என்பதாக ஈரான்
தெரிவித்துள்ளது
ஈரானின் இந்த நகர்வை அடுத்து அமெரிக்கா தனது படை நகர்வை நிறுத்துமா என்ற கேள்வி
எழுந்துள்ளது
- வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – 59 பேர் மரணம்
- இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது
- கஸ்மீரில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் மரணம்
- லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
- லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 41 அகதிகள்
- லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்
- அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் -சிதறிய கவச வண்டிகள்
- தென் கொரியாவில் பாரிய வெடிப்பு – ஒருவர் பலி -9 பேர் காயம்