
பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை
பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் உள்ள தொடரூந்து நிலையம் ஒன்றின் அருகே கத்தியுடன் நடமாடிய
நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தெரிவிக்கையில் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற
தகவலை அடுத்து
உசார் நிலையில் போலீசா வைக்கபட்டிருந்த நிலையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
- வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – 59 பேர் மரணம்
- இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது
- கஸ்மீரில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் மரணம்
- லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்
- லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 41 அகதிகள்
- லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்
- அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் -சிதறிய கவச வண்டிகள்