194 நாட்டு மருத்துவ மனை கணணிகளை செயலிழக்க வைத்த கைக்கிங் திருடர்கள்

Spread the love

194 நாட்டு மருத்துவ மனை கணணிகளை செயலிழக்க வைத்த கைக்கிங் திருடர்கள்

உலகில் 194 நாடுகளின் மருத்துவ மனைகளில் உள்ள கணணிகளுக்குள் மிக பெரும் கணனி கைக்கிங் திருடர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .

இவ்வாறு பிரிட்டனில் உள்ள மருத்துவ மனையின் கணணிகளுக்கும் சேதங்கள் ஏற் பட்டுள்ளனவாம் .

மருத்துவர்கள் பாவனைக்கு உட்படுத்த படும் கணனிகளை முற்றாக செயல் இழக்க வைக்கும் மிக பெரும் கைக்கிங் இவர்கள் புரிந்துள்ளனர் என இண்டர்போல் தெரிவித்துள்ளது

அது தவிர அந்த நாடுகளில் உள்ள சாதரண மக்களின் கணணிகளும் இவ்வாறு சேதமாக்க பட்டுள்ளன ,


கொரனோ ,மற்றும் கோவிட் 19 என்ற பெயர்களை பாவித்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன

எனேவ இவ்வாறான இணைய இணைப்புக்களை தேவையற்று திறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இதே போல கடந்த ஆண்டு 150 நாடுகளுக்கு மேற்பட்டவை பாதிக்க பட்டு இருந்தன .


அப்பொழுது அந்த தாக்குதலை வடகொரியா மேற்கொண்டு இருந்ததாக தெரிவிக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது

எனவே மக்களே உசார் …எச்சரிக்கை ..!

இந்த தகவலை உங்களை நண்பர்கள் தப்பிக்க உடனே தெரிய படுத்துங்கள் ,

warning about malicious COVID-19 related cyber activity.

194 மருத்துவ மனை
194 மருத்துவ மனை

Leave a Reply