15 வயது சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது காதலன் கைது

Spread the love

15 வயது சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது காதலன் கைது

இலங்கை ஆட்டங்கால பகுதியில் பதின் ஐந்து வயது சிறுமியுடன் கணவன் மனைவி போல வசித்து வந்த


இருபத்தி மூன்று வயது காதலன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்

சிறுமியுடன் பாலியல் உறவை மேற்கொண்டார் என்ற குற்ற சாட்டில் இந்த கைது

இடம் பெற்றுள்ளது ,பெண் விட்டார் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்தே மேற்படி காதல் ஜோடிகள் கைது செய்ய பட்டுள்ளனர்

இதுபோல நாட்டில் பல்லாயிரம் பேர் சுத்துறாங்க ,இதில நம்ம மாட்டிக்கிட்டம் என இவர் புலம்பிய படி சிறை சென்றுள்ளனர்

மகள் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் ,காதல் செய்த அலங்கோலம்

15 வயது சிறுமியுடன்
15 வயது சிறுமியுடன்

      Leave a Reply