ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்
Spread the love

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள் ,ஏமன் அவதி படுகலின் கடற்படையில் புதிய தொழில்நுட்பம் பொருந்திய கப்பல்கள் சண்டை போடும் தரை இறக்கப்பட்டுள்ளதாக அதனுடைய செய்தி பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

மத்திய தரக் கடல் ஏடன் வளைகுடா செங்கடல் பலியூடாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கு வைத்து எமன் அன்சர் அல்ல கடற்படை கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற கப்பல்கள் மீது திடீர் திடீர் தாக்குதலை நடத்துகின்றன.

அதனால் தமது தாக்குதல்களை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் நோக்கடன் புதிய வகை சண்டை படகுகள் தயாரித்து களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .

இந்த யுத்த படகுகளில் மிக முக்கியமான ஏவுகணைகள் ராடர் கருவிகள் காணப்படுவதாகவும் அதன் ஊடாக எதிரிகளின் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முடியும் என்கிறது அந்த அமைப்பினர் .

களமிறங்கிய புதிய தாக்குதல் படகுகள்

ஏமன் அன்சர் இல்லா படையினர் கடல் படை கப்பல் ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் போர்க்கப்பல்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தனர்.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது களம் இறக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சண்டை யுத்த போர்க்கப்பல்கள் எதிரி படைகளுக்கு ஏற்படுத்தம் எனவும் சர்வதேச ரீதியில் பயணிக்கின்ற சரக்கு கப்பல்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இந்த யுத்த படகுகள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவான போர் படை படகுகள் போல இவை காணப்படுகின்றன.

அந்த படகு களும் காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்கள் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது .

செய்ய அல்லது செத்துமடி நடவடிக்கையாகவே தற்பொழுது இந்த படைகள் நடத்தும் கடல் வழி தாக்குதலை காண முடிகின்றது.

பாலஸ்தீனம் காசா மீது இஸ்டில் ராணுவம் தாக்குதலை நிறுத்தம் வரை தமது ,தாக்குதல்கள் தொடரும் என மீளவும் இந்த கப்பல்கள் அறிமுக விழாவில் ஏமன் கடற்படை முழங்கி இருக்கிறது .