பிரேசில் வெள்ளத்தில் சிக்கி 100 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை
பிரேசில் வட கிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை
நூறு மக்கள் பலியாகியுள்ளனர் மேலும் 14 க்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர்
பிரேசில் வெள்ளத்தில்
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன ,
பிரேசில் இவ்விட வாழ் மக்கள் ,தமது வாழ்விடங்களை பறிகொடுத்து அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர்
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம்உள்ளது
,உயிர் சேதங்கள் அதிகரிக்க
படலாம் என அஞ்ச படுகிறது