வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – 59 பேர் மரணம்

Spread the love

வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – 59 பேர் மரணம்

பங்களாதேஷில் அடித்து பாயும் வெள்ளத்தில் சிக்கி நூறு கிராமங்கள் பாதிக்க

பட்டுள்ளன , இதுவரை இரண்டு மில்லியன் மக்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதிக்க பட்டுள்ளனர்

இதுவரை 59 பேர் பலியாகியும் , இருபதுக்கு மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளனர்

ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது ,உணவு ,குடிநீர் இன்றி மக்கள் தவித்த வண்ணம் உள்ளனர்
மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Author: நலன் விரும்பி

    Leave a Reply