வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் பேர் கடற்படையால் கைது

Spread the love

வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் பேர் கடற்படையால் கைது

இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் இலங்கை

கடல்படையால் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைதானவர்கள் அனைவரும்
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையாக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Leave a Reply