வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி

வவுனியாவில் கதறும் நோர்வே ராசி
Spread the love

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி நாய்களின் சரணாலயம் என்று அமைப்பதற்காக நோர்வையிலிருந்து வருகை தந்திருந்த ராஜி அவர்களுக்கு வவுனியாவில் இடம் பெற்ற துயர சம்பவம் .

இது தொடர்பாக எம்முடன் அவர்கள் தனது மன குமுறலை கொட்டி தீர்க்கின்றார் .

நோர்வையில் இருந்து தனது தாயகமான தனது இலங்கை வவுனியாவை நோக்கி சென்று அங்கு ,கட்டாகாளிகளாக அல்லது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற நாய்களை எடுத்து.

கதறும் விலங்கு பாதுகாவலர் ராஜி

சரணாலயம் என்று அமைத்து ,அவர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஒரு நாய்கள் சரணாலயம் ஒன்றை நிறுவி வந்தார் .

விலங்கு பிரியராக காணப்படும் ராஜீ தனது சொந்தக்காணியில் ,இந்த நாய்களினுடைய சரணாலயத்தை அமைத்து ,அவர்களை பேணி பாதுகாக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையிலும், விலங்குகள் ஆர்வலராக காணப்பட்டார் .

அவ்வாறு காணப்பட்ட நோர்வே ராஜி அவர்கள் நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கு , திடீரென இலங்கையுடைய அரசு அதிகாரிகளின் தலையீட்டினால் ,அவை தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன .

அனுமதி பெறாமல் இந்த விடயங்கள் நகர்த்தப்பட்டதாகவும், அனுமதி பெற்ற பொழுதும் சில அதிகாரிகளினால் வேண்டப்படாத முறையில் ,சில நகர்வுகள் நகர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .

நோர்வே ராஜி அமைக்கும் நாய்கள் சரணாலயம்

தனது மனிதநேய விலங்குகள் காப்பகத்தை அமைக்கும் பணியினை ,முற்று முழுதாக முடக்குகின்ற ,அபாயத்தில் காணப்படுவதாக, தனது வருத்தத்தையும் கவலையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி

எமக்கு இன்று வழங்கிய நேர்காணலில் பொழுது பல்வேறுப்பட்ட விடயங்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதில் மகாநாராசபை தமக்கு எதிர்வித சிக்கல்களையும் நெருக்கடியும் தரப்படவில்லை என்கிறார் .

ஆனால் சுகாதார அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என ,அங்கு வருகின்றவர்களே தமக்கு ,ஒருவருக்கு ஒருவர் ,மாறி மாறி ,வேறு விதமான கதைகளை சொல்வதாகவும் .

அதனால் இந்த நாய்கள் சரணாலயத்தை ,முற்று முழுதாக மூடிவிடும் நெருக்கடி ஒன்றை ,அவர்கள் தருவதற்கு முயல்வதாக கவலை வெளியிட்டுள்ளார் .

அவருடைய முழுமையான பதிவுகள், இந்த காணொளியில் கீழே இணைக்கப்படுகிறது ,அதில் அழுத்தி நீங்கள் பார்வையிட முடியும்.

full video here