வடகொரியா 20 ஏவுகணை சோதனை பதட்டமாகும் உலகம்

வடகொரியா 20 ஏவுகணை சோதனை பதட்டமாகும் உலகம்
Spread the love

வடகொரியா 20 ஏவுகணை சோதனை பதட்டமாகும் உலகம்

வடகொரியா ஒரே நாளில் 20 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது .

இவ்வாறு வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகள் பதட்டமாகும் உலகம் .

இந்த சோதனையில் அணுகுண்டுகளை ,தாங்கி சென்று தாக்கும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது .

இந்த சோதனையே மிக பெரும் அச்சுறுத்தலாக ,உலக நாடுகளுக்கு விளங்கி வந்தது .

தமது நாட்டின் மீது எதிரிகளது ,ஆக்கிரமிக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் ,அணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் ஏவுகணைகளை, வடகொரியா தொடராக சோதனை செய்த வண்ணம் உள்ளது .

ஒரே நாளில் 20 ஏவுகணைகளை சோதனை புரிந்துள்ள செயலே மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இதனால் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .