வடகொரியா 20 ஏவுகணை சோதனை பதட்டமாகும் உலகம்
வடகொரியா ஒரே நாளில் 20 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது .
இவ்வாறு வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகள் பதட்டமாகும் உலகம் .
இந்த சோதனையில் அணுகுண்டுகளை ,தாங்கி சென்று தாக்கும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது .
இந்த சோதனையே மிக பெரும் அச்சுறுத்தலாக ,உலக நாடுகளுக்கு விளங்கி வந்தது .
தமது நாட்டின் மீது எதிரிகளது ,ஆக்கிரமிக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் ,அணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் ஏவுகணைகளை, வடகொரியா தொடராக சோதனை செய்த வண்ணம் உள்ளது .
ஒரே நாளில் 20 ஏவுகணைகளை சோதனை புரிந்துள்ள செயலே மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இதனால் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
- தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி
- நேரலை துவங்கியது சீமான் தேர்தல் பரப்புரை! கன்னியாகுமரியில்! Seeman Today Election Campaign
- இஸ்ரேல் எங்கும் வெடிக்கும் ரொக்கட் தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
- இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் அதிரும் இஸ்ரேல்
- எரியும் இஸ்ரேல் கட்டடங்கள் வெடித்து 50 ரொக்கட்