லண்டனில் அருவியில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன..?- விசாரணையில் பொலிஸ்

Spread the love

லண்டனில் அருவியில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன..?- விசாரணையில் பொலிஸ்

பிரிட்டன் Conningbrook Lakes, Ashford பகுதியில் உள்ள அருவி ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்


அவ்வழியாக நாயுடன் நடந்து சென்ற நபர் ஒருவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலின்

அடைப் படையில் விரைந்து வந்த போலீசார் குறித்த சடலத்தினை மீட்டனர்

இந்த நபர் எவ்விதம் மரணமானார் என்பது தொடபில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply