ரஷியா ஏவுகணை தாக்குதல் 23 பேர் பலி 115 பேர் காயம்

Spread the love

ரஷியா ஏவுகணை தாக்குதல் 23 பேர் பலி 115 பேர் காயம்

உக்கிரேன் நாட்டின் Vinnytsia பகுதி மீது ரஷியா இராணுவத்தினர் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் சிக்கி அந்த மக்கள் வாழ்விடம் முற்றாக அழிந்துள்ளது

.இந்த ஏவுகணை தாக்குதலில் 23 பேர் பலியாகியும் 115 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷியா இராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் காயமடைந்தவர்களில் 13 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

ரஷியா ஏவுகணை தாக்குதல் 23 பேர் பலி 115 பேர் காயம்

மேலும் அறுபத்தி நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .ஏனையவர்கள் சம்பவ இடத்தில மருத்துவ உதவியினை பெற்றுள்ளதாக உக்கிரேன் அரசு தெரிவித்துள்ளது.

ரஷியா இராணுவம் நடத்திய மிக மோசமான ஏவுகணை தாக்குதலில் சிக்கி 43 பேர் காணமல் போயுள்ளதாக உக்கிரேன் அரசு தெரிவிக்கிறது.

குறித்த பகுதியில் ரஷியா ஏவுகணை வீழ்ந்து வெடித்த பொழுது அதிகமான மக்கள் வசித்துள்ளனர் .அவ்வேளையே மக்கள் இழப்பு அதிகம் இடம்பெற்றுள்ளது .

ரசியா இராணுவம் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலுக்கு உலக நாடுகள் பலதும் தமது கண்டணத்தை தெரிவித்துள்ளன .

ஏவுகணை வீழ்ந்து வெடித்த பகுதி மாடி கட்டட இடிபாடுகள் அகற்ற பட்டு மக்கள் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply