யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணம்,புன்னாலைக்கட்டுவன் ; இலங்கை யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் வடக்கு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை புரிந்துள்ளார்.
இவரது தற்கொலைக்கான காரணம உடனடியாக தெரியவரவில்லை.
தூக்கு மாட்டி இறந்த சிறுமியின் சடலம் மீட்க பட்டு யாழ்ப்பாண மருத்துவனையில் உடல்கூற்று பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது.
வீட்டில் எவரும் கவனிக்காத நேரத்தில் சிறுமி தூக்கு மாட்டி தற்கொலை புரிந்துள்ளார் .
இந்த சிறுமி ஏன் தற்கொலை புரிந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.