யாழில் நகை திருடிய 3 பெண்கள் கைது

Spread the love

யாழில் நகை திருடிய 3 பெண்கள் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள நகை கடை ஒன்றுக்கு பயணித்த மூன்று பெண்கள் அங்கிருந்த நகைக் கடையில் ஏழு பவுன் பெறுமதியான நகையினை திருடியுள்ளனர்

இந்த திருட்டு குற்றத்தில் மூன்று பெண்கள் பொலிஸாரினால் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

யாழில் நகை திருடிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள செய்தியானது மக்களை மிரள வைத்துள்ளது
,

பட்டினியால் மக்கள் தவித்து வரும் வேளையில் இவ்விதமான நகை திருட்டில் ஆண் ,பெண்கள் அதிகம் ஈடுபட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு ஏதுமில்லை

மக்களை, நகை அணிந்து செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தமை ,


இவ்விதமான நகை திருட்டு சம்பவங்களை நிகழாது தடுப்பதற்கே என்பதே இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply