யாழில் கத்தி முனையில் மோட்டசைக்கிள் கொள்ளை

Spread the love

யாழில் கத்தி முனையில் மோட்டசைக்கிள் கொள்ளை

யாழ்ப்பாணம் பொன்னாலைக்கு இடைப்பட்ட பகுதியில் கத்தி முனையில் மிரட்ட பட்டு
பணம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையடித்து செல்ல பட்டுள்ளது

கடந்த தினம் இரவு ஏழு முப்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது


யாழ்ப்பாணத்தில் தொடராக இவ்விதமான வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்றுவருகிற பொழுதும் போலீசார் அதனை தடுப்பதாக தெரியவில்லை

நூதன முறையில் நடத்த படும் இந்த திருட்டு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

யாழில் கத்தி முனையில் நடத்த பட்ட
இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

இந்த கொலை சம்பவம் எதிரிகளினால் பகைமை காரணமாக மேற்கொள்ள பட்டதா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply