![யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/MOTER-600x310.jpg)
யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்
யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் உடுவில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ,காணி ஒன்றில் .மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ,அந்த காணியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ள சம்பவம், யாழ்ப்பாணா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாண பகுதியில் இவ்வாறான தொடர் வண்டிகள் கடத்தப்படுவது, டயர்கள் குத்தப்படுவது ,மற்றும் அதன் நபர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடத்தப்படுவது, மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்படுகின்றது சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகின்றன.
யாழ்ப்பாண போலீசார்புலன் விசாரணை
இந்த காணியில் இந்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு எரிக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் உடனடியாக தெரியவில்லை .
சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக, தற்பொழுது யாழ்ப்பாண போலீசார் தமது புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
யாழ்ப்பாணம் இலங்கையினுடைய கட்டுப்பாட்டுக்கு சென்றதன் பின்னர் ,சமீப காலமாக அங்கு தொடர்பான பல்வேறுப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .
மோட்டார் சைக்கிள் எரிப்பது கடத்துவது கொள்ளையடிப்பது, மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது பேருந்துகள் மீது கற்கல் தாக்குவது என்ற விடயங்கள் அதிகரித்து காணப்படுகிறது .
மற்றும் வாகன விபத்தில் மக்கள் பலியாகி சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .
அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ,இடம்பெற்ற இந்த மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவம் ,அந்த மக்கள் மத்தியில் ஒருவித பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முன்னாள் போராளிகள் அவலம்
- புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி
- தீயில் எரிந்த குடியிருப்பு
- பாணி பூரிக்கு தடை
- இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
- சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா
- 134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்
- இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்
- 465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்
- இலங்கையர் போதைவஸ்துடன் கைது