![மோட்டார் சைக்கிள் லொறி மோதல்](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/MOTTTAR-620x310.jpg)
மோட்டார் சைக்கிள் லொறி மோதல்
மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ,விபத்தில் சிதறிய மோட்டார் பைக் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகி மோட்டார் சைக்கிள் பலத்தை சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்பட்டது .
இந்த வீதி விபத்தின் பொழுது ஒருவர் பலியாகியும் மோட்டார் சைக்கிள் சிதைவடைந்து காணப்படுகிறது .
இந்த விபத்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
வீதி விபத்தில் வாலிபர் பலி
பிரியதர்ஷனா என்ற இளைஞரே இந்த வீதி விபத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் பல காயம் அடைந்து வருவதாக இலங்கையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
விதி சாலை விதிகளை மதிக்க மறந்து வாகனச் சாரதிகள் வேகமாக வானங்களை செலுத்தி செல்வதும் அலட்சியப் போக்குமே இந்த வீதி விபத்துக்கான காரணமான தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்படும் மனித உயிர்களை பலிகளை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு மற்றும் காவல் துறை பாரிய நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் .
அதனை தடுக்க முடியாது நாள்தோறும் கட்டுக்கடங்காத உயிர்பலிகளும் விபத்துகளும் அதிகரித்து செல்கிறது .
இதுவே இலங்கை வீதிகளில் நடமாடுவதற்கு பாதுகாப்பு அற்ற ஒருசாலையாக இலங்கை வீதி காணப்படுகின்றது.
உலக அளவில் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்ற ஒரு நாடாக இலங்கை முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .
என்பது கடந்த காலங்களில் நாட்களில் இடம் பெற்று வருகின்ற இந்த வீதி விபத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.