![முன்னாள் போராளிகள் அவலம்](https://www.ethiri.com/wp-content/uploads/2024/07/kaadchi-620x310.png)
முன்னாள் போராளிகள் அவலம்
உருக்கமான காட்சியதை
உருகி இதை பார்க்கையில
நெஞ்சு கனக்கிறது
நேயம் இன்னும் இருக்கிறது
வழித்தடத்தை மறந்தவர்கள்
வார்த்தைகளை எறிகையில
குருதி சிந்தியவர்கள்
குமுறத்தான் செய்கின்றனர்
இன்று பிறந்தார்க்கு
இவை ஏதும் தெரியாது
இவர்கள் மனக்குமுறல்
இதயங்கள் புரியாது
தேசம் வீழ்ந்ததால்
தேகங்கள் காய்கின்றன
ஆக்க பிறந்தவன்
அவை களம் வீழ்ந்ததால்
காக்க பிறந்தவர்கள்
காயங்கள் சுமக்கின்றன
கண்ணீரால் வாழ்வு
கரைந்து காய்கின்றன .
ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
இந்த குறும் படம் பாருங்கள் மக்களே
- உயிராயுதம்
- யார் நீ
- முன்னாள் போராளிகள் அவலம்
- வெளியில் தெரியாத வேர்கள்.
- உன்னால் தவிக்கிறேன்
- அவளை தேடுகிறேன்
- சம்பந்தன் விடை பெற்றார்
- சேரன் குளிர்களி
- ஏன் துரோகம் செய்தாய்
- என்னை எரிக்காதே
- வந்து விடு
- படிக்க துடிக்கும் புத்தகம் நீ
- மங்கைகள் களம் புகுந்தது
- பதில் சொல்
- என் செய்வேன்
- முட்டை கண்ணு பார்வை
- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா
- எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
- தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்
- தமிழேந்தியப்பா