முக கவசம் அணிய தேவை இல்லை – நோயில் தமிழரை சிக்க வைக்கும் சிங்கள அரசு ,

Spread the love

முக கவசம் அணிய தேவை இல்லை – நோயில் தமிழரை சிக்க வைக்கும் சிங்கள அரசு

உலக நாடுகளில் கொரனோ வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் முகமாக முக கவசம் அணியுங்கள் என வெளி நாடுகள் அறிவுறுத்தி வருகின்றனர்

ஆனால் இலங்கையில் மக்கள் முக கவசம் அணிய தேவை இல்லை என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது ,

யாழ்ப்பாண மருத்துவ பணிப்பாளர் ,உள்ளிட்டவர்கள் இந்த முக கவசத்தை அணியாது செல்கின்றனர் ,

இவர்களை பின்பற்றி அங்கு சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் அதனை பின் பற்றுகின்றனர்

மருத்துவ மனையில் இந்த நோய்க்கு உள்ளானவர்களும் ,அந்த நோயின் அறிகுறியில் வந்தவர்களினாலே இவர்களுக்கு குறித்த நோயானது கடத்த படுகிறது

இவ்வாறு தமிழர்களுக்கு மிக வேகமாக கடத்த பட்டு வருகிறது ,தமிழர் தேசம் பெரும் அபாயம் நிறைந்த நெருக்கடியில் சிக்க வைக்கும் சிங்கள அரசின் திட்ட மிடப் பட்ட செயல் இதுவாகும்

மக்களே இலங்கை அரசு கூறும் இந்த செயல் உள்நோக்கம் கொண்டவை ,

அதேபோல மருத்துவ மனையில் நோயால் பாதிக்க பட்டவர்களை சந்தித்த பின்னர் ,அதன் முக கவசத்தை அணியாது செல்வதால்
பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

மருத்துவர்கள் முக கவசம் தட்டுப்பாடு நிலவுவதால் அதனை அணிய தேவை இல்லை என்ற கருத்தை முன் வைக்கின்றனர்
எனவே தமிழர்களே உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்

,வாய் மூடி இருக்கும் ,ஆனால் மூக்கு திறந்த படி இருக்கும் மூக்கு வழியாக நோயானது தொற்றி விடும் .

இந்த படத்தில் உள்ளத்தில் மெழுகு தனமாய் கொண்டது ,அது ஈரலிப்பை தடுக்கும் ,துணியானது அப்படி அல்ல


இலங்கை அரசு கூறுவது வெளிநாடுகள் அறிவிப்பின் ஒப்பீட்டுக்கு எதிரான செயலாக உள்ளது

அது தமிழர் தேசத்தை மீள பெரும் அழிவில் சிக்க வைக்கும் கபட தந்திரம் கொண்டவை ,

மக்களே சீலை துணியை மூக்கு கவசமாக பயன் படுத்தாதீர் அதில் ஈரலிப்பு ஏற்பட்டு நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது ,வரும் முன் காப்போம் ,வாழ்வில் விழிப்போம் ,

முக கவசம் அணிய தேவை
முக கவசம் அணிய தேவை

Leave a Reply