மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு
Spread the love

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு ,வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

அவ்வாறு தப்பிச் சென்றவர் வவுனியா கோவில் குளம் ராணி மில் வீதி சந்திப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து தப்பி சென்றவர் எவ்வாறு இந்த பகுதியில் சடலமாக அமைக்கப்பட்டார் என்பதற்கான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியவரை அடித்து கொன்ற வாகனம்

வீதியில் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பு சென்றுள்ளதாகவும் ,அதன் பொழுதே அவர் இந்த இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் இருந்த தப்பி சென்றவர் வீதியை வேகமாக கடக்க முற்பட்ட பொழுது அங்கிருந்து வேகமாக வந்த வாகனம் ஒன்று அவரை மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது .

தப்பிச் சென்ற வாகனத்தினை சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் விசாரணையில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தப்பி ஓடிய வாகன சாரதியை தேடும் பொலிஸ்

விசாரணைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்ற இந்த வேளையில் வாகனமும் வாகனச் சாரதியும் விரைவில் போலீஸாரினால் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது .

இலங்கையில் திட்டமிடப்பட்டு வாகன விபத்துகளின் ஊடாகவும் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ள நபர்கள் வீதிபத்தில் இறந்ததாக காரணத்தை சொல்லி கதைகள் முடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

சில வன்முறை சம்பவங்கள் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் கட்சியில் ஊடாகவே இந்த வாகன விபத்துக்கள் இடம் பெறுவதாகும் அதனூடாக பலரை போட்டு தள்ளுகின்ற நடவடிக்கை இடம்பெறுகிறது .

இலங்கையில் தற்பொழுது இது இரண்டாக போய்க்கொண்டிருப்பதாகவும், சில மக்கள் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

நாள்தோறும் இலங்கை வீதிகளில் மக்கள் சடலங்கள் மீட்கப்படுகின்ற சம்பவம், மக்களை ஆச்சுறுத்தும் நடவடிக்கை தொடர்ச்சி என்பதாக தெரிவிக்கப்படுகின்றது.