மக்களுக்குள் புகுந்த கார் 9 பேர் பலி
மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி, இந்த சம்பவமானது மத்திய தென்கொரியாவின் Seoul பகுதியில் இடம்பெற்றுள்ளது .
தவறான சாலை வழியாக வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ,தென்கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன .
மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி , பலி,தென்கொரியாவில் வேகமாக பயணித்த கார் ஒன்று மக்களுக்குள் புகுந்ததினால் ஒன்பது பேர் பலியாகியும் ,நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .
இது சாதாரண விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டமா என்பது தொடர்ப்பில் ,குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர் .
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதே நாளில், இந்த கார் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது ,தென்கொரியா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த கார் தாக்குதல் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக ஊடகங்களுக்கு செவ்வி வழங்கிய தென்கொரிய மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் .
- சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை
- நொறுங்கிய இராணுவ விமானம்
- கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்
- ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்
- கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
- 3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
- இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி
- மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி
- சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை
- இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி