போராட்ட காரர்களை சுட்டு கொல்லும் சிங்கள இராணுவம் அதிர்ச்சி வீடியோ

Spread the love

போராட்ட காரர்களை சுட்டு கொல்லும் சிங்கள இராணுவம் அதிர்ச்சி வீடியோ


இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் அருகில் இடம்பெற்று வந்த போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கி சூட்டை சிங்கள இராணுவம் நடத்தியது.

இந்த சூட்டு சம்பவத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் சில வாலிபர்கள் துடித்த வண்ணம் உள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போராட்ட காரர்களை சுட்டு கொல்லும் சிங்கள இராணுவம் அதிர்ச்சி வீடியோ

இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் சிக்கிய வாலிபன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் துடிக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

இன்றைய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுளளார் .பலியானவர் 26 வயதுடைய வாலிபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இது தான் இன்றைய இலங்கை .சிங்கள இனம் அதே சிங்களவனால் அடித்து கொல்லும் காட்சிகள். இலங்கை வரலாற்றில் பதிய பெறுகிறது .


இந்த சூட்டு சம்பவத்தில் சிக்கி 32 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply