பொலிஸ் மக்கள் மோதல் – 9 காவல்துறை காயம்

Spread the love

பொலிஸ் மக்கள் மோதல் – 9 காவல்துறை காயம்

இலங்கை அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் மக்களுக்கும் காவல்துறைக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒன்பது பொலிஸ் ஊழியர்கள் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .


பொலிஸ் மக்கள் மோதலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றனர் .

எதிரி போல மக்களை காவல்துறை நடத்த முற்பட்டதே இந்த மோதல் வெடிக்க காரணமாக அமைந்துள்ளது என மக்கள் தெரிவிக்கினறனர் .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply