![பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/pen-dru-620x310.png)
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம் மேற்கொள்ள பட்டுள்ள சம்பவம் ,பெற்றோர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் போதைவஸ்து குழுக்கள் ,தமது போதைவஸ்துக்களை வினியோகம் செய்திட புதிய வழிகளை கையாள்கின்றனர் .
அவ்விதம் புதிய முறையில் தற்போது இடம்பெற்றுள்ள இந்த போதைவஸ்து வியாபாரம் ,பாடசாலைக்குள் நுழைந்துள்ளது .
நூதனமான முறையில் போதைவஸ்து கடத்தல்
மாணவர்களுக்கு மிக நூதனமான முறையில் இவ்விதம் பேனைக்குள் போதைவஸ்து வைத்து கடத்துவதும் ,விற்பனை செய்வதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
எனேவ இவ்விதமான பேனைகளை கண்ணுற்றால் ,பெற்றோர்கள் தமது ,பேனைகளை சோதனை செய்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
இன்றைய இலங்கை என்பது போதைவஸ்து கலாச்சாரம் கொண்ட நாடக வழிமாற்ற பட்டு ,வாலிபங்கள் தவறான வழியில் நடத்திட ,இந்த நூதன திசை திருப்பும் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
ஆதாலால் மக்கள் தமது பிள்ளைகளை ,உறவுகளை மிக அவதானமாக கண்காணித்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
- முன்னாள் போராளிகள் அவலம்
- புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி
- தீயில் எரிந்த குடியிருப்பு
- பாணி பூரிக்கு தடை
- இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
- சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா
- 134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்
- இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்
- 465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்
- இலங்கையர் போதைவஸ்துடன் கைது