புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி

புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி
Spread the love

புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி

புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி வெளியாகி உள்ளது ,தமிழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறவினரின் சகோதரர்களாக விளங்கக்கூடிய வேலுப்பிள்ளை மனோகரன் அவருடைய சகோதரருடைய மகன் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தக்வலாக்லா வெளியாகியுள்ளன .

தற்பொழுது விடுதலைப் புலிகளை கட்டியமைப்பதற்கு பணம் தேவைப்படுவதாக தெரிவித்தும் .

தளபதிகள் மனைவிகள் மற்றும் அவர்களுடைய தளபதி மாருக்கு உதவிகள் புரிய வேண்டும் எனக்கோரி பல ஆயிரக்கணக்கான டாலர்களில் பணத்தை மோசடி செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது .

வேலுப்பிள்ளை மனோகரன் மோசடி

வேலுப்பிள்ளை மனோகரன் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் எனவே அவரை கைது செய்து நடவடிக்கையில் தற்பொழுது சில நாடுகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன .

புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியா இலங்கை உள்ள நாடுகளிலிருந்து இந்த பண மோசடி புலிகளின் பெயரால் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது .

புலிகள் அமைப்பினர் மீள முழு உருவாக்க வேண்டும், மற்றும் முக்கியமானவர்கள் எமது தொடர்பில் இருப்பதாக கூறி இவர்களால் இந்த பண மோசடி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலி களுடைய அழிவுக்கு பின்னர் ,முள்ளிவாய்க்கால் நினைவுதினம் , மே 18 மற்றும் ,தமிழீழ தேசிய துக்க நாள் ,என மூன்றாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் ஒன்றுபட்டு செயலாற்ற முடியா இந்த கூறும் ,இப்பொழுது மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகிறது .

தளபதிமாருக்கு உதவ வேண்டும் ,நிதி தாருங்கள் என தெரிவிக்க படுகிறது .

இந்தியாவில் உளவுத்துறை தகவல் வெளியீடு

இந்தியாவில் உளவுத்துறை மையமாக வைத்து மேற்படி தகவல் வெளியாகியிருக்கின்றது .

வேலுப்பிள்ளை பிரபாகரன் கார்த்திக் மனோகரன் சன் ஆப் பிரபாகரன் எல்டர் பிரதர் அவருடைய மனோகரனுடைய மகன் கார்த்திக் அவர்களே இந்த பல மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தலைவர் பிரபாகரன் சகோதரராக விளங்கும் அவருடைய மகன் இந்த பண மோசடியில் ஈடுபட்டதாகவும் எனவே இவரை கைது செய்ய வேண்டும் என்கின்ற குற்ற சாட்டு முன்வைக்க படுகிறது குறிப்பிட தக்கது .