பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்

Spread the love

பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்

இலங்கையில் மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று, வலப்பனை பகுதியில் கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பயணிகள் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

பேரூந்தில் பயணித்த காயமடைந்த பயணிகள் யாவரும் , வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

சாரதியின் அலட்சிய போக்கே ,இந்த பயணிகள் பேரூந்து விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் பயணிகள் பேரூந்துகள் இவ்வாறன விபத்தில் ,சமீப காலங்களாக அதிகம் சிக்கி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

இலங்கையில் நடந்தேறிய கோர பேரூந்து விபத்திகள் யாவும் இதில் அழுத்தி பார்க்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply