பங்களாதேஸ் வெள்ளத்தில் 15 பேர் மரணம்

Spread the love

பங்களாதேஸ் வெள்ளத்தில் 15 பேர் மரணம்

உலக செய்திகள்.எதிரி செய்திகள்

பங்களாதேஸ் நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் மரணம் ஆகியும் ,முப்பதுக்கு மேற்பட்டவர்கள் படு காயமாய்ந்துள்ளனர் .

மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன .

சுமார் நான்காயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ,அடித்து பாயும் வெள்ளத்தில் சிக்கி பயன் தரும் மரங்கள் மற்றும் கால் நடைகள் என்பன நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன.
.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவு பல மில்லியன் என கணிக்க பெறுகிறது .

இராணுவத்தினர் அவசரகால மீட்பு பணிகளில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.

    Leave a Reply