நோயாளி மரணம் – வைத்தியர் மீது தாக்குதல்

Spread the love

நோயாளி மரணம் – வைத்தியர் மீது தாக்குதல்

இலங்கை பதுளை பகுதி அரச மருத்துவமனையில் பணியாற்றி வரும் ,மருத்துவர் ஒருவர் மீது மக்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்

நோயாளி சிகிச்சை பலனறின்றி இறந்த நிலையில் வைத்தியர் மீது இந்த அகோர தாக்குதல் நடத்த பட்டுள்ளது

வைத்தியரின் அசமந்த போக்கே நோயாளி இறப்பிற்கு காரணம் என தெரிவித்து கொதித்து போன மக்கள் வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்

எதிரி போன்று மருத்துவரை மக்கள் கருதி இந்த திடீர் தாக்குதலை நடத்தினர்
பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

நோயாளி மரணம் – வைத்தியர் மீது தாக்குதல்

வைத்தியர் மீதான தாக்குதல் நாடளாவிய ரீதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மருத்துவ மீதான தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக அந்த மருத்துவமனை ஊழியர்கள்
போராட்டத்தில் குதித்துள்ளனர்

வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்க
படவேண்டும் என கோரி தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

    Leave a Reply