நுவரெலியாவில் கைக்குண்டு மீட்பு

Spread the love

நுவரெலியாவில் கைக்குண்டு மீட்பு

நுவரெலியா அரச நீர்ப்பாசனத்திற்கு சொந்தமான நிலப் பரப்பில் கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

இந்த கைக்குண்டு இங்கு யாரால் எடுத்து வரப்பட்டது என்பது தொடர்பில் புலன் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்

நுவெரலியாவில் கைக்குண்டு மீட்பு தொடர்பிலான ஆய்வுகளை போலீசார் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

இதுவரை எவரும் இந்த கைக்குண்டு மீட்பு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை

    Leave a Reply