தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்
Spread the love

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது 7,2 புள்ளி அளவில் பதிவக்கியுள்ளதாக பேரு செய்திகள் தெரிவிக்கின்றன .

தெற்கு கடல் கரை ஓரமாக இடம்பெற்ற இந்த பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி ,கட்டடங்கள் குலுங்கியதாக ,மக்கள் நேரடி சாட்ச்சிகளாக தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .

சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கம்

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த நிலநடுக்கம் சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது .

ஆனால் தெய்வாதீனமாக இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவிலை .

இதே போன்று ஈரான் மற்றும் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி, 14.000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான மிக பெரும் ,பேரழிவையும் ஏற்படுத்த கூடிய அளவில் ,இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .

இங்கு ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை