துருக்கி இராணுவம் தாக்குதல் – எட்டு பேர் மரணம்

Spread the love

துருக்கி இராணுவம் தாக்குதல் – எட்டு பேர் மரணம்

வடக்கு ஈராக்கின் குருதீஸ் நிலைகள் மீது துருக்கிய ஆள் இல்லா விமானம் நடத்திய வான்வழி தாக்குதலில் சிக்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர்

மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் ,

குருதீஸ் போராளிகள் கட்டடம் ஒன்றின் மீது இலக்கு வைத்து துருக்கி இராணுவம் தாக்குதல் நடத்தியது ,இந்த தாக்குதல் சம்பவத்தில் குருதீஸ் முக்கிய போராளி தளபதிகள் பலியாகியுள்ளதாக துருக்கி இராணுவம் அறிவித்து வருகிறது.

ஆனால் அங்கு இறந்தவர்கள் அப்பாவி மக்கள் என குருதீஸ் ஊடகங்கள் காட்சிகளாகி வெளியிட்டுள்ளன,

துருக்கி இராணுவம் குருதீஸ் ஆளுகை பகுதிகளை இலக்கு வைத்து அகோர தாக்குதல் மேற்கொண்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply