தாய்வான் எல்லையில் சீனா போர் ஒத்திகை
தாய்வான் நாட்டு எல்லை பகுதியில் சீனா இராணுவம் பாரிய போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது
இந்த இராணுவ ஒத்திகை நடவடிக்கைகளை அவதானித்த அமெரிக்கா கடும் எச்சரிக்கையை சீனாவுக்கு விடுத்துள்ளது
சீனாவும் ரசியாவை போன்று போரை ஆரம்பித்தால் மூன்றாம் உலக யுத்தம்
ஆரம்பிக்கும் நிலை ஏற்படலாம் என்ற எச்சம் நிலவுகிறது