தாக்குதல்களை எதிர்கொள்ள விமானங்கள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு
எதிரிகளிடம் இருந்து வரும் மிரட்டல்கள் , மற்றும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனுடன் ,எமது விமான படைதயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
தமது நாட்டுக்குள் இருந்தவாறே ,முன்னரங்க நிலையில் வைத்து எதிரிகளை அழிக்கும் ,திறனுடன் எமது போர் விமானங்கள் பலமிக்கவாறு ,புதிய தொழில் நுட்பங்களுடன் தயார் படுத்த பட்டுள்ளது என்கிறது ஈரானிய இராணுவம் .
ஈரானின் முக்கிய இராணுவ தளபதியும் ,இரண்டாம் நிலை தலைவருமாக செயல் பட்ட ,சொலைமானி ஈராக்கில் வைத்து கொலை செய்யப் பட்டதன் பின்னர் ,ஈரான் இராணுவம் தமது இராணுவத்தை துரித வேகத்தில் பல படுத்தி வருகிறது .
மேலும் சொலைமானியின் பெயரில், கப்பல் படை மற்றும் ஏவுகனை படையையும் தயார் செய்துள்ளது .
விரைவில் அமெரிக்கா ,இஸ்ரேல் மீது மிக பெரும் தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் ஈரான் நகர்ந்து வருகிறது .
ஈரானின் மிக முக்கிய இலக்குகளை அழிக்கும் நோக்குடன், இஸ்ரேல் திட்டமிட்டு செயல் பட்டு வருவதுடன் ,மிக முக்கிய தலைவர்களையும் அது கொலை செய்திடும் நிலையில் நகர்ந்து வருகிறது .
விரைவில் ஈரானின் முக்கிய தலைவர்கள் ,அல்லது தளபதிகள் ,இஸ்ரேலினால் கொலை செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு
அமெரிக்கா இராணுவ தாளத்தை முற்றாக அழித்த ஈரான் ஏவுகணைகள் பேரழிவு காட்சிகள் வீடியோ
அவ்வாறான இறுக்கமான நிலையில் ,ஈரானின் இந்த விமான படை தயார் நிலையில் உள்ளது என்கின்ற அறிவிப்பை, வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
- ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
- இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
- ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
- ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
- இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
- ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
- கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
- ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்