தற்கொலை குண்டு தாக்குதல் 100 பேர் மரணம் 150 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் மேக்ரூ காபூல் பகுதியில் மத வழிபாட்டு கல்வி தளம் ஒன்றில் நடத்த பட்ட , தற்கொலை குண்டு தாக்குதலில் சிக்கி 100 பேர் பலியாகியுள்ளனர் .
சம்பவ இடத்தில 55 பேர் பலியாகினர் ,ஆபத்தான நிலையில் காணப்பட்ட 24 பின்னர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு தொடர்ந்த உயிர்பலி எண்ணிக்கை நூறாக அதிகரித்துள்ளது .
மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 150 ஐ கடந்துள்ளது .
இந்த தாக்குதலில் இறந்தவர்கள் என்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
தற்கொலை குண்டு தாக்குதல் 100 பேர் மரணம் 150 பேர் காயம்
தலிபான்கள் ஆட்சியில் தொடராக குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இதே நாளில் பிரிதொரு இடத்தில இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 23 பேர் பலியாகியும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் நிர்வாகத்தை சீராக கொண்டு நடத்த முடியா நெருக்கடிக்குள் தற்போது சிக்கியுள்ளனர் .
இவ்வாறான குண்டு தாக்குதல்கள் நீடித்து சென்றால் மீளவும் ஆப்கானிஸ்தான் சுடுகாடாக மாறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
- ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
- இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
- ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
- ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
- இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
- ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
- கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
- ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்