தற்கொலை குண்டு தாக்குதல் 100 பேர் மரணம் 150 பேர் காயம்

தற்கொலை குண்டு தாக்குதல் 100 பேர் மரணம் 150 பேர் காயம்
Spread the love

தற்கொலை குண்டு தாக்குதல் 100 பேர் மரணம் 150 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் மேக்ரூ காபூல் பகுதியில் மத வழிபாட்டு கல்வி தளம் ஒன்றில் நடத்த பட்ட , தற்கொலை குண்டு தாக்குதலில் சிக்கி 100 பேர் பலியாகியுள்ளனர் .

சம்பவ இடத்தில 55 பேர் பலியாகினர் ,ஆபத்தான நிலையில் காணப்பட்ட 24 பின்னர் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு தொடர்ந்த உயிர்பலி எண்ணிக்கை நூறாக அதிகரித்துள்ளது .

மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 150 ஐ கடந்துள்ளது .

இந்த தாக்குதலில் இறந்தவர்கள் என்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

தற்கொலை குண்டு தாக்குதல் 100 பேர் மரணம் 150 பேர் காயம்

தலிபான்கள் ஆட்சியில் தொடராக குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இதே நாளில் பிரிதொரு இடத்தில இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 23 பேர் பலியாகியும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் நிர்வாகத்தை சீராக கொண்டு நடத்த முடியா நெருக்கடிக்குள் தற்போது சிக்கியுள்ளனர் .

இவ்வாறான குண்டு தாக்குதல்கள் நீடித்து சென்றால் மீளவும் ஆப்கானிஸ்தான் சுடுகாடாக மாறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply