சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் தற்கொலை

Spread the love

சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் தற்கொலை

இந்திய செய்திகள்.எதிரி செய்திகள்.

இந்தியா தமிழகம் சென்னை அண்ணா சாலை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் பணத்தை இழந்த நிலையில் தற்கொலை புரிந்துள்ளார் .

தற்கொலை மேற்கொண்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்க படுகிறது.

இவருக்கு ஆறு மற்றும் எட்டு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் .தனது குடும்பத்தை தவிக்க விட்டு பணத்தை இழந்த விரக்த்தியில் இந்த தற்கொலையை புரிந்துள்ளார்.

ரம்மி விளையாட்டின் பொழுது பந்தயம் கட்ட பட்ட பணத்தை இழந்த நிலையில் இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளது.

12 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை சூதாட்டத்தில் பணத்தை இழந்த நிலையில் மேற்கொண்ட தற்கொலை
அந்த கிராம மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Leave a Reply