சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை
சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை. ஹமாஸ் மக்கள் விடுதலை படைகள் பயன்படுத்தி வந்த சுரங்க த்தை தாங்கள் கண்டு பிடித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
இந்த சுரங்கத்தின் வாயிலாக மிக பெரும் ஆயுத கடத்தல் நகர்வில் ,ஹமாஸ் மக்கள் இயக்கம் ஈடுபட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
குறித்த போராளிகள் அமைப்பினரால் பயன்படுத்த பட்டு, அவை பாவனையில் இருந்து விடுவிக்க பட்ட ,அந்த சுரங்கத்தை தற்போது இஸ்ரேல் மீட்டுள்ளது .
ஒரு கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கமானது ,கார் ஒன்று செல்லும் அளவிற்கு அகலமாக உள்ளது .
சுவாசிப்பதற்கான காற்றோட்டம் யாவும் அதற்குள் காணப்படுகிறது .
முக்கியமான ஹமாஸ் படைகள் தளபதி ஒருவரது கட்டு பாட்டுக்குள் இந்த சுரங்க உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
அங்கிருந்து பெருமளவு ஆயுதங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் இஸ்ரேல் பரப்புரை புரிகிறது .
தமது ஆயுதங்களை தாமே வைத்துவிட்டு ,அதனை ,ஹமாஸ் மக்கள் படை ஆயுதங்கள் என இஸ்ரேல் தெரிவித்து மகிழ்கிறது .
ஆனால் அதற்குள்ளும் கைதிகள் காணப்படவிலை ,பலத்த ஏமாற்றத்தில் இஸ்ரேல் படைகள் சிக்கியுள்ளன .
- சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை
- நொறுங்கிய இராணுவ விமானம்
- கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்
- ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்
- கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
- 3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
- இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி
- மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி
- சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை
- இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி