![சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்](https://www.ethiri.com/wp-content/uploads/2024/06/kadal.jpg)
சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல் ,இலங்கையில் எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
கரையோர மக்களை மிகவும் விழிப்பாக இருக்கும் படியும் பல்வேறுபட்ட புயல் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் பொழுது மக்களுக்கு பெருவாரியான இழப்பு கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாரிய மழை காற்று
இந்த புயலானது கரையை கடக்கின்ற பொழுது, பாரிய மழை காற்று காணப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிவப்புஎச்சரிக்கையானது , தூரலியா ,கண்டி ,மாத்தாரை ,காலி , உள்ளிட்டா பகுதிகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது .
கடலோர பகுதிகளை அண்மித்த பகுதி மக்களுக்கு அதிகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அதேபோல மத்திய அரபுக் கடல்களை நோக்கி பயணித்த கப்பல்களையும் மீன்பிடி படகுகளை உடனடியாக நாடு திரும்பும் மாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுவதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் படகுகள் மூழ்கும் நிலை காணப்படும் எனவும் ,ஆதலால் கடலோர மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,மக்களை மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.