சிரியாவுக்குள் நுழைந்த 10,300 துருக்கிய இராணுவம் -வெடித்தது போர்
துருக்கிய எல்லை கடந்து துருக்கிய இராணுவத்தினர் தமது 10,300 இராணுவத்திருடன் சிரியாவின் வடக்கு இட்லி பகுதிக்குள் நுழைந்துள்ளனர்
இந்த இராணுவத்தினர் 6,040 இராணுவ வாகனங்களுடன் தாக்குதலுக்கு தயாராக காத்துள்ளனர்
பீரங்கிகள்,ஏவுகணைகள்,டாங்கிகள்,என்பன தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன
மேலும் துருக்கிய ஆதரவு படைகளுக்கும் சிரியா இராணுவத்திற்கும் இடையில் பரஸ்பர எறிகணை ,மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது .
துருக்கிய படைகளை எதிர் கொண்டு சிரியா படைகளும் தயார் நிலையில் உள்ளன ,தற்போது களமுனை அதிர்ந்த வண்ணம்
உள்ளது ,எனினும் முழுமையான தாக்குதல்கள் தீவிரம் பெறவில்லை
கடக்கும் மணி துளிகளில் பெரும் போர் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
(தொடர்ந்து இவ்வாறான போர்க்கள செய்திகள் இங்கே பதிவிட படும் ,உளவு செய்தி தலைப்பை பார்வை இடுங்கள்)
- ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
- ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
- இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
- ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
- ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war