சிரியாவில் 89 ஒயில் டாங்கரை திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்

சிரியாவில் 89 ஒயில் டாங்கரை திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
Spread the love

சிரியாவில் 89 ஒயில் டாங்கரை திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்

சிரியாவில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவத்தினர், சிரியா அரசுக்கு சொந்தமான ,89 ஒயில் டாங்கரை திருடி சென்றுள்ளனர் .

மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்துள்ள எதிரி அமெரிக்கா, அங்கிருந்த எரிபொருள்களை திருடி, அவற்றை தமது இராணுவ மற்றும் சரக்கு கப்பல்கள் மூலம், அமெரிக்காவுக்கு கடத்தி வருகிறது .

இவ்வாறான நிலையில், ஒயில் கடத்தலில் ஈடுபடும் அமெரிக்கா இராணுவத்தினர் மீது ,எதிர் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

சிரியாவில் 89 ஒயில் டாங்கரை திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்

தமது நாட்டுக்குள் அத்துமீறி ,ஆக்கிரமித்துள்ள எதிரியான அமெரிக்கா இராணுவம் ,அந்த நாட்டின் பணம் செழிக்கும் ,செல்வங்களை இவ்வாறு திருடி செல்கிறது .

அமெரிக்கா இராணுவத்தின் ஒயில் திருட்டு ,தற்போது உலக மன்றத்தில் அம்பலப்பட்டுள்ளது .

தீவிரவாதம் என்ற போர்வையில் ,நாடுகளை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா இராணுவம் ,தனது திருட்டு வேலைகளை தொடர்ந்து நடத்திய வண்ணம் உள்ளது .

அமெரிக்காவின் ஒயில் திருட்டு, இவ்வாறு அவ்வப்பொழுது அம்பல படுவது ,இங்கே குறிப்பிட தக்கது .

    Leave a Reply